சென்னை: தென் சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் ரூ.1கோடி நிதி ஓதுக்கீடு செய்துள்ளார். கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை, தடுப்பு, சிகிச்சைப் பணிகளுக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென் சேன்னை நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தார்.